தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள்

img

தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

குடிமராமத்துப் பணிகளை நீரிணைப் பயன்படுத்துவோர், விவசாயிகளை வைத்து  மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழகத்தில் நீரினைப் பயன்ப டுத்துவோர் சங்க விவரங்களைத் தாக்கல்  செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது.